பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க கோரி சிஐடியு மற்றும் மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க கோரி சிஐடியு மற்றும் மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.